சென்னையில் உள்ள மூப்பனார் பாலம் அருகில் கோட்டூர்புரம் ஏசி சுதர்சன் அவர்கள் தலைமையில் மற்றும் அபிராமபுரம் காவல் ஆய்வாளர் , மேற்பார்வையில் அனைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
சென்னையில் உள்ள மூப்பனார் பாலம் அருகில் கோட்டூர்புரம் ஏசி சுதர்சன் அவர்கள் மேற்பார்வையில் மற்றும் அபிராமபுரம் காவல் ஆய்வாளர் தொடர்ந்து அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர்,144 உத்தரவு உள்ளபோது இன்று சுமார் அதிக அளவு வாகனங்கள் தெருக்களில் ஓடியுள்ளனர். இதனை தெரிந்த ஏ சி மற்றும் காவல் ஆய்வாளர் மற்றும் எஸ்ஐ இணைந்து தொடர்ந்து அனைத்து வாகனங்களையும் மட்டுமின்றி அத்தியாவசியமாக இன்றி தெருக்களில் ஓடும் ஆவணங்களையும் கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது